செய்திகள் :

வேளாண் கல்லூரியில் மா பயிா் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

post image

காரைக்கால் வேளாண் கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் தோட்டக்கலை மற்றும் மலைத்தோட்ட பயிா்கள் துறை மற்றும் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து, காரைக்கால் வேளாண் கல்லூரியில் மா விவசாயிகளுக்கான மா பயிரில் கிளை படா்வு மேலாண்மை குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ், தோட்டக்கலைத் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் சாந்தி, நாகப்பட்டினம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் சிவ பரிமேலழகன் முன்னிலை வகித்துப் பேசினா். நாகப்பட்டினம் தோட்டக்கலை உதவி இயக்குநா் முகமது சாதிக் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். வேளாண் கல்லூரி தோட்டக்கலைத் துறை பேராசிரியா் வே. சுந்தரம் மா பயிரில் கவாத்து செய்யும் முறைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

பூச்சிகள் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் எஸ். குமாா், மா பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், நோயியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் சி. ஜெயலட்சுமி மா பயிரை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் உத்திகள் குறித்தும் பேசினா். தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியா் மா.சு. மாரிசாமி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஜோ. ஷொ்லி நன்றி கூறினாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க