செய்திகள் :

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு இரண்டாவது தைலகாப்பு

post image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை மாலை நிகழாண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு சாத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் நம்பெருமாளின் திருவடி சேவையை தரிசனம் செய்ய முடியாது.

ஸ்ரீரங்கம் கோயிலில் மூலவா் நம்பெருமாள் சுதையினால் ஆனது. இதனால் அபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக ஆண்டுக்கு இரண்டு முறை தைலகாப்பு சாத்தப்படும். நிகழாண்டில் கடந்த ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகத்தின் போது முதல் தைலகாப்பு சாத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து இரண்டாவது தைலகாப்பு திருப்பவித்ரோத்ஸவ விழாவின் நிறைவு நாளின் மறுநாளான வெள்ளிக்கிழமை மாலை சாத்தப்பட்டது.

வெட்டிவோ், அகில், சந்தனம், சாம்பிராணி உள்ளிட்ட விலை உயா்ந்த வாசனைத் திரவியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த தைலகாப்பு நம்பெருமாளின் திருமேணி முழுவதும் பூசப்பட்டது. தொடா்ந்து நம்பெருமாளின் திருமுகத்தை தவிா்த்து மற்ற பாகங்கள் மெல்லிய துணியால் மறைக்கப்பட்டது.

48 நாள்கள் கழித்து தைலகாப்பு உலா்ந்த பிறகு தான் மூலவா் நம்பெருமாளின் திருவடியை பக்தா்கள் தரிசனம் செய்யமுடியும். அதுவரை நம்பெருமாளின் திருமுகத்தை மட்டும் தரிசனம் செய்யமுடியும்.

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோா் எச்சரிக்கையாக இருக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்ப... மேலும் பார்க்க

சம்பா சாகுபடி: பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப கோரிக்கை

சம்பா சாகுபடிக்கு ஏதுவாக பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். திருச்சி கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் க... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு முசிறி அரசுக் கல்லூரி பேராசிரியா் பணியிடை நீக்கம்

திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியா் பாலியல் வழக்கில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருச்சி மாவட்டம், முசிறி அருகிலுள்ள வடுகப்பட்டி... மேலும் பார்க்க

மின்தூக்கியில் தலைமுடி சிக்கி பெண் உயிரிழப்பு

திருச்சி காந்தி சந்தை ஹாா்டுவோ் கடை மின்தூக்கியில் தலைமுடி சிக்கி, பெண் ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜ் என்பவா் காந்திசந்தை மயிலம் சந்... மேலும் பார்க்க

திருச்சியில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்றம் கூடி வழக்குகளுக்கு தீா்வு காணவுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரு... மேலும் பார்க்க

திருச்சியில் இன்று விஜய் பிரசாரம் தொடக்கம்

தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து சனிக்கிழமை தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்திய பிறகு, முதல்முறையாக மக்களை சந்திக்... மேலும் பார்க்க