செய்திகள் :

ஹோம் ஹெல்த்கேர் சேவையை விரிவுபடுத்தும் ஸ்டார் ஹெல்த்!

post image

சென்னை: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் தனது ஹோம் ஹெல்த் கேர் முயற்சிகளை நாடு முழுவதும் 100 இடங்களில் விரிவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஜூலை 2023ல் தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர் தளத்தில் 85% உள்ளடக்கியது. இது ரொக்கமில்லா மருத்துவ பராமரிப்பு சேவையை வீட்டு வாசலில் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தரமான மருத்துவ சேவையை வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவதன் மூலம், அவர்களின் ஆறுதலையும் மன அமைதியையும் உறுதி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஆனந்த் ராய்.

மும்பை, தில்லி மற்றும் புனே ஆகிய நகரங்கள் இந்த சேவைகளை ஏற்றுக்கொள்வதில் தீவிரமாக உள்ளன. சேவைகளின் முதன்மையாக வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு ஆகியவற்றுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்துகிறோம். இதனால் 15,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வீட்டு சுகாதார பராமரிப்பு திட்டத்தின் மூலம் பயனடைவர்.

கேர் 24, போர்ட்டியா, அதுல்யா மற்றும் அப்பல்லோ உள்ளிட்ட முன்னணி சுகாதார வழங்குநர்களுடனான கூட்டமைப்பு மூலம் இந்த திட்டத்தின் விரிவாக்கம் எளிதாக்கப்பட்டுள்ளது என்றது நிறுவனம்.

இதையும் படிக்க: ரூ.3,200 கோடியில் சிமெண்ட் ஆலையை அமைக்கும் ஸ்டார் சிமெண்ட்!

பெரம்பலூர், கரூரில் காலணி தொழிற்சாலை அமைக்கும் எவர்வன் குழுமம்!

சென்னை: பீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வன் கோத்தாரி காலணி லிமிடெட் தமிழகத்தில் ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்து... மேலும் பார்க்க

டாடா மோட்டார்ஸ்: பங்குச் சந்தை சரிவால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு!

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ரூ.3,200 கோடியில் சிமெண்ட் ஆலையை அமைக்கும் ஸ்டார் சிமெண்ட்!

குவாஹாட்டி: அசாமில் ஸ்டார் சிமெண்ட் லிமிடெட் ஆனது ரூ.3,200 கோடியில் சிமென்ட் கிளிங்கர் மற்றும் கிரைண்டிங் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.அசாம் வர்த்தக உச்சி மாநாட்டின் இறுதி நாளான... மேலும் பார்க்க

ஹரியாணாவில் வணிக உற்பத்தியைத் தொடங்கிய மாருதி சுசூகி!

புதுதில்லி: உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மாருதி சுசூகி இந்தியா, ஹரியாணாவில் உள்ள கார்கோடா ஆலையில் தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.இந்த வசதிக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி... மேலும் பார்க்க

அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!

குவாஹாட்டி: அசாம் மற்றும் திரிபுராவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்வதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று அறிவித்தார்.அட்வா... மேலும் பார்க்க

பிளிங்கிட் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி அளிக்கும் சொமாட்டோ!

பிளிங்கிட் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதன் தாய் நிறுவனமான சொமாட்டோ ரூ. 1,500 கோடி வழங்க திட்டமிட்டுள்ளது. நிறுவனப் பதிவுக்கான ஒழுங்குமுறை தாக்கல் மற்றும் நிறுவனத்தின் விரிவாக்க உத்திகளுக்காக பிளிங்கிட... மேலும் பார்க்க