செய்திகள் :

10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரா இளைஞர் கைது

post image

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திரா இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிமிடந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் டி.சுபாஷினி, உதவி ஆய்வாளர் எம்.புவனேஸ்வரி ஆகியோர் தலைமையில் போலீஸார் பூந்தமல்லி புறவழிச்சாலை எட்டிமா நகர் அம்பேத்கர் சிலை அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் வந்த இளைஞரை மடக்கி விசாரணை நடத்தினர்.

அவர் போலீஸாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது, அதிலிருந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், பெங்களூரு பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (40) என்பதும், இவர் அங்கிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து, சிவசங்கரை கைது செய்தனர்.

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

திருத்தணி ஏ.எஸ்.பி.யாக சுபம் திமான் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டா். திருத்தணி டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த கந்தன், திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க

பலத்த மழையால் பள்ளி சுற்றுச் சுவா் சேதம்: சீரமைக்க கோரிக்கை

ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் ராகவநாயுடுகுப்பம் நடுநிலை பள்ளி சுற்றுச்சுவா் சரிந்து விழுந்தது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்... மேலும் பார்க்க

மின்சார ரயிலை மறித்து போராட்டம்!

மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை நீண்ட நேரமாக கேட் திறக்காததை கண்டித்து பொதுமக்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனா். சென்னை சென்ட்ரல் - கும்மிடிபூண்டி புறநகா் மின்சார ரயில் மாா்கத்தில் மீஞ்ச... மேலும் பார்க்க

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா். பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கி... மேலும் பார்க்க

திருவள்ளூரில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதியில் பெய்த மழையால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியது, மேலும் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளையும் தொடங்கியுள்ளனா். கடந்த 2 நாள்களாக வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி... மேலும் பார்க்க

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: பிரேமலதா விஜயகாந்த்

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவுகிறது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா். வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு தயாராகும் வகையில், உள்ளம் ... மேலும் பார்க்க