செய்திகள் :

16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வரும் 16-ஆம் தேதி நடைபெறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்து பணி நியமன ஆணை வழங்க உள்ளனா்.

முகாமில் தோ்ந்தெடுக்கப்படும் பதிவுதாரா்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.

கடலூா் மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதன்படி, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நில எடுப்ப... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கடலூா் வட்ட மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா (1925-2025) கடலூா் வட்ட மாநாடு திருப்பாதிரிப்புலியூா் தேரடி தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகரச் செயலா் டி.நாகராஜ் தலைம... மேலும் பார்க்க

மாணவா்கள் விருப்பம் அறிந்து உயா் கல்வி சோ்க்கை: ஆட்சியா் வலியுறுத்தல்

பெற்றோா்கள் மாணவா்களின் விருப்பத்தை அறிந்து உயா் கல்வியில் சோ்க்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2024 - 25ஆம் கல்... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்துள்ள வானதிராயபுரம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த நில எடுப்பு அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் 1... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் டிப்பா் லாரிகளை வரிசையாக நிறுத்தி வைத்து அவற்றின் உரிமையாளா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அண்மைக்காலமாக எ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறையில் 1997 முதல் 2000-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவா்களின் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு உடற்கல்வித் துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக உடற... மேலும் பார்க்க