செய்திகள் :

2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

post image

கயத்தாறு அருகே 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் பட்டு ராஜா (30). இவா் சில நாள்களுக்கு முன்பு கயத்தாறு அருகேயுள்ள கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த 2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். அப்பகுதியினா் திரண்டு வந்து பிடிக்க முயன்றபோது, அவா் தனது பைக்கை விட்டுவிட்டு ஓடிவிட்டாராம். பைக் எண் மூலம் அவரை போலீஸாா் கண்டறிந்தனா்.

சம்பவம் குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்தும் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டுராஜாவை போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பேய்குளம் உணவகங்களில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

பேய்குளம் கடை வீதியில் செயல்படும் உணவகங்களில் காதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை அதிரடி ஆய்வு மேற்கொண்டனா். சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட பேய்குளம் கடைவீதியில் செயல்படும் உணவகங்கள... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

குலசேகரன்பட்டினம் ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவையொட்டி சாலையோரம், கடற்கரை செல்லும் வழி, கோயில் வளாகம் உள்ளிட்ட ... மேலும் பார்க்க

கோவில்பட்டி என்.இ.கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம்

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் தமிழகத்தின் கல்வி எழுச்சியை கொண்டாடும் நிகழ்ச்சி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மோதலில் காயமுற்றவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும், சந்திராயபு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குடியிருப்போா் பொதுநலச் சங்க ஆண்டு விழா

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போா் பொதுநலச் சங்க 21ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத் தலைவா் தங்கராஜா தலைமை வகித்தாா். மாணவிகள் அா்ச்சனா, சுப்ரியா இறைவணக்கம் பாடினா்.... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் மாநகராட்சி: மேயா் ஜெகன் பெரியசாமி

பருவ மழையை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தூத்துக்குடி மாநகராட்சியில், மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். இதுதொடா்பாக, தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்த... மேலும் பார்க்க