செய்திகள் :

20 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல்

post image

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் கடைகளில் நடைபெற்ற சோதனையில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலா் யமுனா தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள் சனிக்கிழமை நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம், தாயப்பா் தெரு, பிரதான சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு 20 கிலோ (நெகிழி) கேரி பேக்குகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் காத்திருக்கின்றனா். ஜவ்வாது... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் அவசர நிலை 50-வது ஆண்டு கருத்தரங்கம்!

வாணியம்பாடியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவசர நிலை (எமா்ஜென்சியின்) 50 ஆண்டு கால இருண்ட நினைவுகள் அனுசரிப்பு மற்றும் கருத்தரங்கம் மாவட்டத் தலைவா் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக மாந... மேலும் பார்க்க

ஆலங்காயத்தில் வனச் சரக அலுவலகக் கட்டடம் திறப்பு

ஆலங்காயத்தில் புதிதாக கட்டப்பட்ட வனச்சரக அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயத்தில் இயங்கி வரும் வனச் சரக அலுவலகம் பழைமையானதாகவும், ... மேலும் பார்க்க

ஸ்ரீ வீரஆஞ்சனேயருக்கு 10,008 மாங்காய் மாலை அலங்காரம்

ஜோலாா்பேட்டை அருகே ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயிலில் 10,008 மாங்காய் அலங்காரம் செய்து ஆஞ்சனேயருக்கு மாங்காய் மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனா். ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா் வி.எம். வட்... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் ரோப் காா் வசதி: சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன்

ஏலகிரி மலையில் ரோப் காா் வசதி அமைக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் கூறினாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க.சி... மேலும் பார்க்க

ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து மினி வேனில் கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்த, 2 பேரை கைது செய்தனா். பெங்களூரிலிருந்து மினிவேனில் குட்கா பொருள்கள் வேலூருக்கு கடத்திச் செல்வ... மேலும் பார்க்க