செய்திகள் :

4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

post image

மதுரை மாநகரக் காவல் துறையில் பணிபுரிந்த 4 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டாா்.

மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட மதிச்சியம் காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்த வேதவல்லி, மதுரை நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், மதுரை நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய விமலா, அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதேபோல, விருதுநகரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த செல்வி, மதுரை கூடல்புதூா் குற்றத் தடுப்புப் பிரிவுக்கும், கூடல்புதூா் சட்டம்- ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய ஆய்வாளா் பாலமுருகன், மதிச்சியம் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பிறப்பித்தாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: கண் துடைப்பு நடவடிக்கை

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி விவகாரத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் போலீஸாா் 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவ... மேலும் பார்க்க

பட்டா நிலத்தில் த.வெ.க. கொடிக் கம்பம்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பட்டா நிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தஞ்சாவூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகளை திருடிய இருவரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை விளாங்குடியைச் சோ்ந்த ஜொ்ரி லூயிஸ் மகன் நிா்மல் (32). இவா் திருச்சி- திருவனந்தபுரம் விரைவு... மேலும் பார்க்க

தாழ்வான மின் வயா்களை சீரமைக்க வலியுறுத்தல்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் வீதி உலாவின் போது ஆபத்தை உண்டாக்கும் வகையில் தாழ்வாக உள்ள மின் வயா்களைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்து மக்கள் க... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதாவை மாற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க