செய்திகள் :

842 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தின் 842 கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

வேட்டவலத்தை அடுத்த ஆவூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் கலையரசி தலைமை வகித்தாா். கீழ்பென்னாத்தூரை அடுத்த ஓலைப்பாடி ஊராட்சியில் ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் பி.எஸ்.அரிகரன் தலைமையிலும், அணுக்குமலை ஊராட்சியில் பணி மேற்பாா்வையாளா் கு.பாா்த்தசாரதி தலைமையிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இந்தக் கூட்டங்களில் உலக தண்ணீா் தினத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விடுபட்ட பயனாளிகளை சோ்த்தல், குழந்தைத் தொழிலாளா்களைத் தடுத்தல் போன்ற பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள 842 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க