Vairamuthu: கவிஞர் வைரமுத்துவின் திருக்குறள் உரை; பெயரை அறிவித்து வீடியோ
திருக்குறள் தமிழின் பெருமைமிகு இலக்கியம். அறம், பொருள், இன்பம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நெறிப்படுத்தும் வகையில் திருவள்ளுவரால் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க்கை... மேலும் பார்க்க
காந்தி கணக்கு - சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க
கடல் தாண்டிய சொற்கள்: "விசித்திரமான இலைகளின் சுவையான தொடுதல்" -தோரு தத் | பகுதி 3
மாயமொழியில் எழுதப்பட்ட புராண இதிகாசங்கள், பழங்கதைப் பாடல்கள் வாசகர்களுடன் தொடர்புகொள்ளும்போது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்ல முடியும்?சிறுவயதில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்த தோழ... மேலும் பார்க்க
தமிழி நிரலாக்கப் போட்டி... கலந்துகொண்டு அசத்திய கல்லூரி மாணவர்கள்!
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டர்ட்அப் டிஎன், தமிழ் இணையக் கல்விக் கழகம், செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள், வாணி பிழைதிருத்தி, அக்ரிசக்தி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வளர்ந்து வரும் நவீ... மேலும் பார்க்க