செய்திகள் :

Vikatan Weekly Quiz: ஐபிஎல் டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் -இந்த வார கேள்விகளுக்கு ரெடியா?

post image

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியது, மோடியின் கடந்த மூன்றாண்டு கால வெளிநாட்டு பயணச் செலவு விபரம், பராசக்தி படத்தில் மலையாள நடிகர் இணைந்தது, மெஸ்ஸி ஆட்டோகிராப் படிந்த ஜெர்ஸியை பரிசாகப் பெற்ற முதல்வர் என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://forms.gle/o11KaVX3YTPuCqdP6?appredirect=website

CSK vs MI: அனிருத் இசையுடன் துவங்கிய சென்னை vs மும்பை ஐபிஎல் போட்டி | Photo Album

சென்னை vs மும்பை ஐபிஎல் சென்னை vs மும்பை ஐபிஎல் அனிருத் இசையுடன் துவங்கிய சென்னை vs மும்பை ஐபிஎல் போட்டி அனிருத் இசையுடன் துவங்கிய சென்னை vs மும்பை ஐபிஎல் போட்டி சென்னை vs மும்பை ஐபிஎல் போட்டி மேலும் பார்க்க

காமெடி ஷோ; ஷிண்டேயை துரோகியாக சித்தரித்து பாடல் - மும்பை ஹோட்டலை அடித்து நொறுக்கிய சிவசேனாவினர்

காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் குனால் கம்ரா மும்பையில் நேற்று ஹோட்டல் ஒன்றில் காமெடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மும்பை கார்ரோடு பகுதியில் உள்ள யுனிகாண்டினண்டல் ஹோட்டலில் நேற்று இரவு இந்நி... மேலும் பார்க்க

மொபைலில் IPL பார்த்துக்கொண்டே நெடுஞ்சாலையில் பேருந்தை ஓட்டிய அரசு டிரைவர் - மகாராஷ்டிரா அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் சமீப காலமாக அடிக்கடி அரசு பஸ்கள் விபத்துக்குள்ளாகிறது. அதுவும் இரவு நேரத்தில் இது போன்ற விபத்துகள் அதிக அளவில் நடக்கிறது. டிரைவர்கள் பஸ் ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் வீடியோ பார்ப்பது, ப... மேலும் பார்க்க

``நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இல்லை'' - சிபிஐ அறிக்கை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டை பெரும் அதிர்ச்சிக்கு... மேலும் பார்க்க

15 அடி நாகப்பாம்பு; கை வைத்தியம் கூடாது; காப்பீடு அவசியம் - சூழலியல் ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து

கோவை வடவள்ளியைச் சேர்ந்த பாம்புப்பிடி வீரர் சந்தோஷ்குமார், நாகப்பாம்பு கடித்து மரணமடைந்திருக்கிறார். கடந்த 15 வருடங்களுக்கும் மேல் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் பாம்புகளை, குறிப்பாகக் கொடிய விஷம்... மேலும் பார்க்க