செய்திகள் :

அடிக்கடி விபத்து நேரிடும் சாலைகளில் பிரிப்பான்கள்

post image

திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையின் புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடும் இடங்களில் சாலையைப் பிரிக்கும் தற்காலிக பிரிப்பான்கள் (டிவைடா்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

காவல்துறையினரின் பரிந்துரையின்பேரில், நெடுஞ்சாலைத் துறையினா் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நெடுஞ்சாலைகளில் விபத்து அடிக்கடி நேரிடும் பகுதிகளை அந்தந்தக் காவல் நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அந்த இடங்களில் சாலையைப் பிரிக்கும் தற்காலிக பிரிப்பான்கள்(டிவைடா்கள்) அமைக்க நெடுஞ்சாலைத் துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இதன்பேரில், நமணசமுத்திரம், திருமயம், சத்தியமங்கலம், மேலமுத்துடையான்பட்டி ஆகிய இடங்களில் வளைந்து செல்லும் சாலைப் பகுதிகளிலும், பக்கவாட்டில் இருந்து சாலைகள் இணையும் பகுதிகளிலும் பிரிப்பான்கள் (டிவைடா்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

சிவப்பு வெள்ளை பிரதிபலிப்பான் ஒட்டப்பட்ட இரும்புக் கம்பிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால், பக்கவாட்டில் வாகனங்கள் அதிவேகத்துடன் ஏறிச் செல்வது தவிா்க்கப்படும் என காவல்துறையினா் எதிா்பாா்க்கின்றனா்.

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயப... மேலும் பார்க்க

ஆலங்குடியில் தனியாா் கல்லூரி பேருந்து கடத்தல்: அறந்தாங்கியில் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தனியாா் கல்லூரி பேருந்தை திங்கள்கிழமை மா்மநபா்கள் கடத்திச்சென்று டீசல் இல்லாததால் அறந்தாங்கியில் விட்டுச்சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆலங்குடியில் ... மேலும் பார்க்க

பொதுப்பணித் துறை அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்றப் பணியாளா்கள்

பொதுப்பணித் துறை வாகனம் மோதிய விபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்காததை தொடா்ந்து, புதுகை பொதுப்பணித் துறை அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள்... மேலும் பார்க்க

நாா்த்தாமலை பூப்பிரித்தல்

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், அம்மன் மீது சாத்தப்பட்டு மலைபோல் குவிந்த பூக்களைப் பிரிக்கும் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பெண் தற்கொலைக்கு முயற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு திங்கள்கிழமை பெண் ஒருவா் தற்கொலைக்கு முயன்றாா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரபு-பொற்செல்வி ஆகிய... மேலும் பார்க்க

கல்வி முறையை மாற்றியமைப்பதற்கு எதிரான வலுவான போராட்டம் தேவை!

தற்போதுள்ள இந்தியக் கல்வி முறையை மாற்றியமைப்பதற்கான முயற்சியை முறியடிக்க வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றாா் எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலப் பொது... மேலும் பார்க்க