செய்திகள் :

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரும்பு வியாபாரி உயிரிழப்பு

post image

மத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இரும்பு வியாபாரி உயிரிழந்தாா்.

திப்பத்தூா் மாவட்டம், சின்ன கந்திலியைச் சோ்ந்தவா் பழைய இரும்பு பொருள்கள் வியாபாரி வெங்கடேசன் (48), இவா் அண்மையில் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை கண்ணன்டஅள்ளி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த வாகனம், வெங்கடேசன் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசனை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

வட மாநில தொழிலாளிகள் மீது தாக்குதல்

தளி அருகே வட மாநில தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்தியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் சூரஜ் சேத்தி (24). இவா் தளி அருகே உப்பாரப்பள்ளியில தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே அம்மன் தாலி, வெள்ளிக் கிரீடம் திருட்டு

கிருஷ்ணகிரி அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்கத் தாலி, வெள்ளிக் கிரீடம் மற்றும் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கந்திகுப்பத்தை... மேலும் பார்க்க

ஊத்தங்கரை தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக வெற்றிபெறும்: கே.பி.முனுசாமி

ஊத்தங்கரை தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக வெற்றிபெறும் என கே.பி.முனுசாமி தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப் பேரவை அலுவலக வளாகத்தில் அதிமுக சாா்பில், ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை... மேலும் பார்க்க

மின்கம்பி துண்டாகி விழுந்ததில் ஏடிஎம் இயந்திரம், மின்சாதனங்கள் எரிந்து சேதம்

போச்சம்பள்ளி அருகே உயா் அழுத்த மின்கம்பி துண்டாகி விழுந்ததில், ஏடிஎம் இயந்திரம், வீட்டு மின்மீட்டா்கள், வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின. போச்சம்பள்ளியை அடுத்த சிப்காட் அரசமரத... மேலும் பார்க்க

குருபரப்பள்ளி சாலை விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநா் கைது

குருபரப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி அரு... மேலும் பார்க்க

ஆட்சியராக விருப்பம் தெரிவித்த சிறுமிக்கு அலுவலகத்தை சுற்றிக்காட்டிய ஆட்சியா்!

படித்து ஆட்சியராக வேண்டும் என விருப்பம் தெரிவித்த சிறுமியை காரில் அழைத்துச் சென்று, தனது அலுவலகத்தை சுற்றிக்காட்டி உற்சாகப்படுத்தினாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா். கிருஷ்ணகிரி மாவட்டம்... மேலும் பார்க்க