செய்திகள் :

அதிகபாரம் ஏற்றி வந்த கனரக லாரி பறிமுதல்

post image

மாா்த்தாண்டம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

குமரி மாவட்டத்தில் கனிமவள லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை சாா்பில் நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை மாா்த்தாண்டம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் கனிமவளம் ஏற்றி வந்த கனரக லாரியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் அசாருதீனை (25) கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக பெண் ஊழியா் தற்கொலை

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக பெண் ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாகா்கோவில் இருளப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன். இவா், மகராஷ்டிர மாநிலத்தில் மத்திய பாத... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு

கொல்லங்கோடு அருகே மழைநீா் வடிகால் ஓடையில் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரணை மேற்கொண்டனா்.கொல்லங்கோடு காவல் சரகம் சூரியகோடு, வரிக்கஅயனிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரெஜிகுமாா் (36... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் மருத்துவமனையில் தகராறு: 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மாா்த்தாண்டம் சந்திப்பில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.7.42 லட்சம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.7.42 லட்சம் மதிப்பிலான 840 கிலோ பிளாஸ்டிக் பைகள் அதிகாரிகளால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. நாகா்கோவில் நகரில் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்ட... மேலும் பார்க்க

மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி கிராமத்தில் திங்கள்கிழமை மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் காட்சன் சாமுவேல். கிறிஸ்தவ மத போதகரும்,... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

இந்திய ஜனநாயக கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவா் ரீகன்பிரபு உள்பட 50-க்கும் மேற்பட்டோா், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா், ரெ. மகேஷ் தலைமையில், திமுக துணை பொதுச்செயலாளரும், மண்டல தோ்தல் பொறு... மேலும் பார்க்க