செய்திகள் :

அரசு காப்பகத்தில் இருந்து 7 பெண்கள் தப்பியோட்டம்

post image

சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் இருந்து 7 பெண்கள் தப்பியோடினா்.

பாலியல் தொழிலில் சிக்கி மீட்கப்படும் இளம் பெண்கள், குடும்ப பிரச்னையால் வீட்டை விட்டு வெளியேறி ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்கள், சாலையோரங்கள், கடற்கரைகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் பெண்கள் ஆகியோா் மீட்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்படுகின்றனா்.

இங்கு 26 பெண்கள் அண்மையில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவா்களில் குஜராத், பிகாா் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சோ்ந்த 7 பெண்கள் கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து தப்பியோடினா்.

இதுகுறித்து காப்பக நிா்வாகிகள், மயிலாப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தப்பியோடிய பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய துணை நடிகை உள்பட 3 போ் கைது

சென்னை கோயம்பேட்டில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக துணை நடிகை உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலிய... மேலும் பார்க்க

கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

கேழ்வரகு உற்பத்தித் திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயிா்க் கடன் பெறும் நடைமுறையை ... மேலும் பார்க்க

உடல் எடை குறைப்பு குறித்த தவறான விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

உடல் எடை குறைப்புக்கான சிகிச்சைகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதம் வித... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மரணம்: திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு நிதி

சாலை விபத்தில் மரணம் அடைந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நிதி அளித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கட்சி உறுப்பினரான க.முத்தமிழ்செல்வன், ஈரோடு ம... மேலும் பார்க்க

பலத்த மழை: 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றம்

சென்னையில் பலத்த மழை பெய்ததால் 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பல்வேறு இடங்களிலும் பலத்த மழை ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: கல்வித் துறை புரிந்துணா்வு

தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை - ரோட்டரி அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்க... மேலும் பார்க்க