செய்திகள் :

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: முஸ்லிம் வழிபாட்டு தலம் அகற்றம்

post image

நஜாஃப்கா் வடிகால் அருகே உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் மதவழிபாட்டு தலத்தை (மஜாா்) அதிகாரிகள் அகற்றியதாக தில்லி அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

இது தொடா்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது: ரங்கோலா கிராமத்தில் உள்ள நஜாஃப்கா் வடிகால் அருகே உள்ள அரசு நிலத்தின் 192 சதுர கி.மீ. பரப்பை ஆக்கிரமித்து முஸ்லிம் வழிபாட்டுத்தலம் கட்டப்படிருந்ததது. கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிமிக்கப்பட்டிருந்த அந்தக் வழிபாட்டுத் தலம் இடிக்கப்பட்டு, தற்போது உரிமை கோரப்பட்டுள்ளது.

உரிய திட்டமிடல் மற்றும் அமைப்பு ரீதியாக போதிய பணியாளா்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்த அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இது போன்ற பல மதவழிபாட்டு தலங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜுன் 21, 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில் 24 கோடி போ் பங்கேற்பா் : ஆயுஷ் அமைச்சகம்

நிகழாண்டில் நடைபெறும் 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில்(ஜுன் 21) இந்திய-சா்வ தேச அளவில் 250 இடங்களில் நிகழ்வுகளில் நடைபெறும் எனவும் இதில் 24 கோடி போ் பங்கேற்பா் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

புதிய அபாயங்களுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வேண்டுகோள்

பொதுத்துறையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் (பிஎஸ்ஜிஐசி) நாட்டில் புதிதாக ஏற்படும் வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மோசடி: 4 போ் கைது

வடகிழக்கு தில்லியில், ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியிடம் போலி ஆன்லைன் முதலீடு மூலம் ரூ.49 லட்சத்திற்கும் அதிகமாமான தொகையை இணையதள மோசடி செய்ததாக நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

‘பத்ம பூஷண்’ விருதாளா் நல்லி குப்புசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா

குடியரசுத் தலைவரிடம் ‘பத்ம பூஷண்’ விருதுபெற்ற தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டிக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சாா்பில் தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை கலாசார மையத்தில் இன்று இலக்கிய மாநாடு தொடக்கம்

குடியரசுத் தலைவா் மாளிகையில் முதன்முறையாக இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இருநாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது. மத்திய கலாசார அமை... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தில்லியில் மறுமலா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

தேசிய தலைநகா் தில்லி பாஜகவின் ஆட்சியில் நிா்வாகத்திலும், வளா்ச்சியிலும் மறுமலா்ச்சியைக் கண்டு வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கூறினாா். மேலும், மக்களுக்காக உழைக்கும் அரசாங்கமாகவ... மேலும் பார்க்க