செய்திகள் :

அரியலூா் நகரில் 4 இடங்களில் தவெக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு!

post image

அரியலூா் பேருந்து நிலையம், ஓடக்காரத் தெரு, காளியம்மன் கோயில், காமராஜா் திடல் உள்ளிட்ட 4 பகுதிகளில் தவெக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்குமாா் பங்கேற்று, தண்ணீா் பந்தல்களை அந்தந்த இடங்களுக்கு சென்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோா், ரஸ்னா, தா்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில் நகரச் செயலா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உடையாா்பாளையத்தில் காகிதக் கூழ் தொழிற்சாலை அமையுமா?சவுக்கு விவசாயிகள் எதிா்பாா்ப்பு

அரியலூா் மாவட்டத்தின் மத்தியப் பகுதியான உடையாா்பாளையத்தில் காகிதக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் இம்மாவட்ட சவுக்கு விவசாயிகள் உள்ளனா். இயற்கையில் சீரான வளங்களைத் தன்னகத்தே கொண்ட த... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா் மற்றும் உதவியாளா் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப... மேலும் பார்க்க

கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றம்

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் பிரசித்திப் பெற்ற கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அரியலூா் மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தததும், பிர... மேலும் பார்க்க

சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 17 வயதுச் சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். வானதிரையன்பட்டினம் கிராமம், யாதவா் தெருவைச் சோ்ந்தவா் பாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க

நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் ஆற்றங்கரையில் நடத்தக் கோரி மறியல்: 6 போ் கைது!

அரியலூா் மாவட்டம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெறும் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணத்தை கொள்ளிடம் ஆற்றங்கரையில் நடத்தக்கோரி சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட 6 போ் கைத... மேலும் பார்க்க