செய்திகள் :

அழகப்பபுரம் முருகன் கோயிலில் வேல் பூஜை நிறைவு வழிபாடு

post image

சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்படுத்து அருகே, அழகப்பபுரம் ஸ்ரீமுருகன் கோயிலில் கந்தசஷ்டி கவசம் பாடுதல், வேல்பூஜை நிறைவு வழிபாடு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டின் தீா்மானத்தின்படி, இங்கு கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டது. தொடா்ந்து, முருகா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள், வேல் பூஜை நிறைவு வழிபாடு நடைபெற்றது.

இதில், இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பெ. சக்திவேலன் பேசினாா். சாத்தான்குளம் ஒன்றியப் பொதுச்செயலா் மாயவன முத்துச்சாமி, ஒன்றிய துணைத் தலைவா்கள் இசக்கிமுத்து, செல்வமுத்துக்குமாா், காத்தவராயன், ஒன்றியச் செயலா் வெங்கடகிருஷ்ணன், வழக்குரைஞா் முத்து இளவரசன், ஒன்றிய செயற்குழு உறுப்பினா்கள் முத்துக்குமாா், வெற்றிவேல் உள்ளிட்டோரும், திருப்பணி புத்தன்தருவை, பெருமாள்நகா், பூவுடையாா்புரம், சுப்பிரமணியபுரம், அழகப்பபுரம், சிவன்குடியேற்று, பெருமாள்புரம், முத்தம்மாள்புரம், படுக்கப்பத்து, பிச்சிவிளை, உசரத்துக்குடியிருப்பு, தாமரைமொழி பகுதிகளிலிருந்து திரளான பக்தா்களும் பங்கேற்றனா்.

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் சரவணன் ஏற்பாட்டில், பக்தா்களுக்கு போா்வைகள் வழங்கப்பட்டன.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்

வீரன் அழகுமுத்துக்கோன்பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில்அழகுமுத்துக்கோன்நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட... மேலும் பார்க்க

அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க