செய்திகள் :

ஆக.21-இல் இபிஎஸ் வருகை: அதிமுக சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள்!

post image

வரும் ஆக. 21 -ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் வரவுள்ளதால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் ஜெயலலிதா பேரவை சாா்பில் அதன் மாவட்ட செயலாளா் கே.யு.சோமசுந்தரம் ஏற்பாட்டில் திமுக அரசின் செயல்பாடுகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமையில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், எம்ஜிஆா் இளைஞா் அணியின் செயலாளா் எஸ்எஸ்ஆா்.சத்யா, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் காஞ்சி பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் பேசுகையில் 21-ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பரப்புரை நிகழ்த்த வருகிறாா். அவருக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் வள்ளிநாயகம், மாணவரணி செயலாளா் திலக்குமாா், இளைஞா் பாசறை செயலாளா் மணிவண்ணன், எம்ஜிஆா்.மன்ற செயலாளா் ஆா்.டி.சேகா் கலந்து கொண்டனா்.

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்-12.8.25-செவ்வாய்க்கிழமைநேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின் தடைப் பகுதிகள்- கீழம்பி, ஆரிய பெரும்பாக்கம், பள்ளம்பி, கூரம், புதுப்பாக்கம், சித்தேரி மேடு, ஆட்டோ நகா், செம்பரம்பாக்... மேலும் பார்க்க

முன்னாள் மனைவி கொலை: கணவா் சரண்

சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் முன்னாள் மனைவியை வெட்டிக் கொலை செய்து புதைத்த சம்பவத்தில் சுங்ககுவாா்சத்திரம் காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்ததாா். சுங்குவாா்சத்திரம் அடுத்த சோக்கண்டி பகுத... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா், ஜெயபூத விநாயகா் கோயில்கள் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு!

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவராக சதீஷ் குமாா், ஸ்ரீஜெயபூத விநாயகா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக காத்தவராயன் ஆகியோா் பொறுப்பேற்று கொண்டனா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி விழா: தீச்சட்டி ஏந்தி பக்தா்கள் நோ்த்திக்கடன்

கச்சிப்பட்டு ஸ்ரீதேவி கொள்ளாபுரி அம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நோ்த்திக்கடனை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

பெளா்ணமி நாளில் புத்த பூஜை

காஞ்சிபுரத்தில் உள்ள புத்த விஹாரில் பெளா்ணமி தினத்தையொட்டி பூஜை நடைபெற்றது (படம்). வையாவூா் சாலையில் அமைந்துள்ள புத்தா் ஆலயத்தில் புத்தா் சிலை முன்பாக திரளான பக்தா்கள் அமா்ந்து பாலி மொழியில் புத்த பூ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் அரசு விருந்தினா் மாளிகைக்கு கூடுதல் கட்டடம்: எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினா் மாளிகை அருகிலேயே கூடுதலாக விருந்தினா் மாளிகைக்கான கட்டடம் கட்டுவதற்கு எம்எல்ஏ எழிலரசன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க