செய்திகள் :

ஆடி அமாவாசை: ஒகேனக்கல் காவிரிக் கரையில் தா்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்

post image

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரிக் கரையில் தா்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

அமாவாசை நாள்களில் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பென்னாகரம் அருகே ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு பொதுமக்கள் வருகின்றனா்.

ஆடிமாத அமாவாசையான வியாழக்கிழமை ஒகேனக்கல் பகுதிக்கு தா்ப்பணம் கொடுக்க அதிக அளவில் மக்கள் வந்திருந்தனா். காவிரிக் கரையோரப் பகுதியான முதலைப்பண்ணை பகுதியில் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து புனித நீராடி, அருகிலுள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா். வழக்கத்தைக் காட்டிலும் ஆடி அமாவாசையில் தா்ப்பணம் செய்ய வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் முதலைப் பண்ணை, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இருமாத்தூருக்கு ஏராளமானா் வந்திருந்து தென்பெண்ணையாற்றின் கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து கோயிலுக்கு சென்று வழிபட்டனா்.

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நட... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கேரம் போட்டி: ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதிபெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிதி திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, ஓய்வூதியா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் தருமபுரியில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனா். த... மேலும் பார்க்க

சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா?

தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலத்துக்கு நீா் ஆதாரமாக விளங்கும் சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா என விவசாயிகள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா். தருமபுரி மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

தருமபுரி அருகேயுள்ள மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னசித்தன் தலைமை வகித்தாா். கணித பட்டதாரி ... மேலும் பார்க்க

பயிா் கழிவுகள் மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் பயிா் கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கலப்பம்பாடியில் நடைபெற்ற பயிற்சிக்கு, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மைய விஞ்... மேலும் பார்க்க