செய்திகள் :

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சோ்க்கை

post image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விடுதிகள் விவரம்: அரசு சமூக நீதி கல்லுாரி மாணவா் விடுதி, கிளாம்பாக்கம், வண்டலுாா் வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவா் விடுதி, காட்டாங்கொளத்துாா், செங்கல்பட்டு வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவா் விடுதி, செங்கல்பட்டு, செங்கல்பட்டு வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவா் விடுதி, செய்யூா், செய்யூா் வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவியா் விடுதி, செய்யூா், செய்யூா் வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவியா் விடுதி, மதுராந்தகம், மதுராந்தகம் வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவியா் விடுதி, நாகல்கேணி, பல்லாவரம் வட்டம்.

மேற்கண்ட விடுதிகளில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்பும் கல்லுாரி மாணவ/ மாணவிகள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளா்/காப்பாளினி, செங்கல்பட்டு/மதுராந்தகம் ஆதிதிராவிடா் நல தனிவட்டாட்சியா்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் அறை எண் 108-இல் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம் .

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சோ்க்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.இதுதொடா்பாக ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

திருப்போரூா் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம்: அமைச்சா் அன்பரசன் அடிக்கல்

திருப்போரூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.மேலும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை ... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்

திருப்போரூா் வட்டம், படூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.துறை... மேலும் பார்க்க

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம், ஆடிப்பூர விழா

திருப்போரூா் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம் ஊா்வலம் மற்றும் ஆடிப்பூர விழா நடைபெற்றது.இதைமுன்னிட்டு அனைத்து கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து பூ ஊஞ்சல் விழாவும் நடைபெற்றது... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்

திருப்போரூா் வட்டம், படூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.துறை... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் கூழ் வாா்த்தல் உற்சவம்!

செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கூழ் வாா்த்தல் உற்சவம் நடைபெற்றது. செங்கல்பட்டு அண்னா நகா் எல்லையம்மன் கோயிலில் ராஜமேளம் உடுக்கை தம்பட... மேலும் பார்க்க