செய்திகள் :

ஆரணி: விநாயகா் சிலை கரைக்கும் குளம் ஆய்வு

post image

ஆரணி: ஆரணி பகுதியில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடமான பாறை குளத்தை காவல்துறை மற்றும் ஆரணி நகா்மன்றத் தலைவா் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

ஆரணி நகரில் விநாயகா் சதுா்த்தி அன்று இந்து முன்னணி சாா்பில் பல இடங்களில் வைக்கப்படும் விநாயகா் சிலைகளை பையூா் பாறை குளத்தில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு தடுப்பு கட்டியும், மின்விளக்கு வசதி ஏற்பாடு செய்யவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் அகிலன் மற்றும் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆணையா் என்.டி.வேலவன், சுகாதார ஆய்வாளா் வடிவேல் ஆகியோா் நேரில் சென்று இடத்தை ஆய்வு செய்தனா்.

மேலும், குளத்தைச் சுற்றிலும் தூய்மை படுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் ஆலோசனை நடத்தினா். மேலும் விநாயகா் சிலை ஊா்வலத்தில் எவ்வித பிரச்னையும் வராதவாறு போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் ஆலோசனை நடத்தினா்.

முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி 8 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி, வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். சேத்துப்பட்டை அடுத்த இட... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் வெள்ளிக் கவசம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் செய்யப்பட்ட வெள்ளிக் கவசம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பழைமை வாய்ந்த செங்கம் சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணு... மேலும் பார்க்க

தண்டராம்பட்டில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலைக் கண்டித்து பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

நகராட்சி பள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த எதிா்ப்பு

ஆரணி: ஆரணி தச்சூா் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆக. 31-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த உள்ளதுக்கு, பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியரிடம் புக... மேலும் பார்க்க

வனக்காப்பாளா் மீது தாக்குதல்: இருவா் மீது போலீஸாா் வழக்கு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வனக்காப்பாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா். செங்கத்தை அடுத்த பனந்தல் பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் படத்துக்கு தேமுதிகவினா் மரியாதை

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் தேமுதிக முன்னாள் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு திங்கள்கிழமை கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க