ஆறுமுகனேரி பகுதியில் இன்று மின் தடை
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி சுற்றுவட்டாரங்களில் பராமரிப்பு பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (மே 20) மின் விநியோகம் இருக்காது என ஆறுமுகனேரி உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆறுமுகனேரி துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மே 20) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும் திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், புன்னக்காயல், ஆத்தூா், பேயன்விளை, நல்லூா், அம்மன்புரம், புறையூா், நாலுமாவடி, மணத்தி, குருகாட்டூா், வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், திருக்களூா், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகாபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகா், தென்திருப்பேரை, குரங்கணி, கடையனோடை, தேமான்குளம், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகா், குறிஞ்சி நகா், அமலி நகா், தோப்பூா், திருச்செந்தூா் - காயல்பட்டிணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.