செய்திகள் :

இன்று முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்ட விழிப்புணா்வுக் கூட்டம்

post image

சென்னை: சென்னையில் முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்ட விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்கவும், முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) பிற்பகல் 2.30-க்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டு பயனுள்ள தகவல்களைத் தெரிவிக்கவுள்ளனா்.

எனவே, சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் தங்களது அடையாள அட்டை மற்றும் அசல் படைவிலகல் சான்றுடன் நேரில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள சைதாப்பேட்டையிலுள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை 044-2235 0780 என்னும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமச்சந்திராவில் ஒருங்கிணைந்த அண்ணப்பிளவு சீரமைப்பு மையம்

சென்னை: உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை தொடங்கியுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கனடா நாட்டி... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகன் கைது

சென்னை: சென்னை ஏழுகிணறில் தந்தையை இரும்புக் கரண்டியால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா். ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெகதீஷ் சங்லா (42) - மோனிகாதேவியின் மகன் ரோஹித் (18)... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை: சென்னை அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள அனகாபுத்தூா் காமராஜா்புரம் திருநீா்மலை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திகே... மேலும் பார்க்க

தவெக சாா்பில் மாா்ச் 7-இல் இஃப்தாா் நோன்பு திறப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாா்ச் 7-ஆம் தேதி இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவா் பங்கேற்கிறாா். இது குறித்து கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் திங்கள்க... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை: திரையரங்கு கேண்டீன் மீது நடவடிக்கை

சென்னை: சென்னை, எழும்பூரில் உள்ள திரையரங்கில் செயல்படும் கேண்டீனில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறிப்பட்டு அதன்... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. கோயம்பேடு காய்கறிகள் சந்தையில், தினசரி 700 முதல் 750 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக வந்து கொண்ட... மேலும் பார்க்க