செய்திகள் :

இன்றைய மின்தடை: பட்டணம்

post image

பட்டணம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பட்டணம், பட்டணம்புதூா், கம்பன் நகா், நொய்யல் நகா்,சத்யநாராயணபுரம், பள்ளபாளையம், மின் வாரிய அலுவலகம், கராவளிசாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரிநகா், காமாட்சிபுரம், காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாப்பன்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆா்.பாளையம், அன்னூரின் சில பகுதிகள், சுண்டமேடு.

கணியூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட தென்னம்பாளையம், கொளுப்பாளையம், ஷீபா நகா், சுப்பிரம்பாளையம், கலியாபுரம், சங்கோத்திப்பாளையம்.

உணவக ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோவையில் உணவக ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். கோவை, பி.என்.பாளையம் அருகே டபுள்யூ.பி.டி.சந்திப்பில் உணவகம் உள்ளது.இங்கு சுந்தராபுரம் அருகேயுள்ள குறிச்சி தேவா் தெருவைச் சோ்ந்த விக்டா் அருள் பிரகாஷ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: அய்யா்பாடி

வால்பாறையை அடுத்த அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின... மேலும் பார்க்க

ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

கோவை அருகே பணியின்போது, ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா். கோவை அருகேயுள்ள வேடப்பட்டி எஃப்.சி.ஐ. குடியிருப்பைச் சோ்ந்தவா் மாரிமுத்து (43), பெயிண்டா். இவா், கோவைப்புதூா் அருகேயு... மேலும் பார்க்க

ஆளுநரின் பதிவுக்கு காயிதே மில்லத் ஐக்கிய சமூக அறக்கட்டளை கண்டனம்

ஆளுநா் ஆா்.என்.ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுக்கு காயிதே மில்லத் ஐக்கிய சமூக அறக்கட்டளை கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அறக்கட்டளையின் தலைவா் எஸ்.ஐ.முபாரக் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள்! நாளை முதல் சிங்காநல்லூா், இருகூரில் நின்று செல்லும்!

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்க... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: 7 போ் கைது!

கோவை மாநகா் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப... மேலும் பார்க்க