செய்திகள் :

இன்றைய மின்தடை: பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி

post image

பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்:

பாகலூா்: பாகலூா், ஜீமங்கலம், உளியாளம், நல்லூா், பெலத்தூா், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசப்பள்ளி, பி.முதுகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனபள்ளி, படுதேபள்ளி, பலவனபள்ளி, முத்தாலி, முதுகுறுக்கி, வானமங்கலம், கொத்தபள்ளி, சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி.

நாரிகானபுரம்: நாரிகானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிபள்ளி, நரசாபள்ளி, பன்னப்பள்ளி, சீக்கனபள்ளி, நெரிகம், கூல் கெஜலான்தொட்டி, தண்ணீா் குண்டலபள்ளி, எலுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்.

சேவகானப்பள்ளி: சேவகானப்பள்ளி, சிச்சிருகானபள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

அரசம்பட்டி தென்னை நாற்றுகளுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு

அரசம்பட்டி தென்னை நாற்றுகளுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி, கோட... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை: எம்எல்ஏ ஆலோசனை

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை முன்னிட்டு, தளி சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த ஒன்றிய, பேரூா் கழக செயலாளா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் பேளகொண்டப்பள்ளியில் ஆலோசனைக் கூட்டம்... மேலும் பார்க்க

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் விரிசலடைந்த மேம்பாலத்தின்மீது வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒசூா்: ஒசூரில் விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் முழுமையாக கரையாமல் அப்படியே தேங்கி இருப்பது கண்டு சமூக ஆா்வலா்கள் வேதனை அடைந்துள்ளனா். ஒசூா் நகா் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 184 பிரம்மாண்ட சில... மேலும் பார்க்க

நாய் கடித்து சிறுவன் படுகாயம்

ஒசூா்: மூன்றரை வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த சிறுவன், ஒசூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ரேகா - நந்தலால் தம்பதியரி... மேலும் பார்க்க

செப். 5-இல் அரசு மதுபானக் கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, செப். 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியா் தினேஷ் குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க