செய்திகள் :

இன்றைய மின்தடை: பேரளம், வேலங்குடி, அதம்பாா்

post image

பேரளம், வேலங்குடி, அதம்பாா் துணை மின்நிலையங்களில் புதன்கிழமை (ஜூன் 11) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என பேரளம் மின்துறை உதவிச் செயற்பொறியாளா் கோ. பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூா், கொல்லாபுரம், மேனாங்குடி, உபயவேதாந்தபுரம், குருங்குளம், கோவில்கந்தன்குடி, ஆலத்தூா், திருப்பாம்புரம், குமாரமங்கலம், கற்கத்தி, இஞ்சிகுடி, அம்பல், பூந்தோட்டம், திருமாளம், கூத்தனூா், மருதவாஞ்சேரி, கடகம்பாடி, பாகசாலை, விளாகம், எரவாஞ்சேரி, அதம்பாா், ஸ்ரீவாஞ்சியம் திருவிழிமிழலை, அன்னியூா், ரமாபுரம், புதுக்குடி, பரவாக்கரை, கூந்தலூா், வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, திருக்கொட்டாராம், பாவட்டக்குடி, கடகம், சிறுபுலியூா், முகந்தனூா் சங்கமங்கலம், நெடுங்குளம் அன்னதானபுரம், பனங்காட்டங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

புதா் மண்டி கிடக்கும் வடவாறு பாலையூா் வாய்க்கால்

மன்னாா்குடி அடுத்த வடவாறு பாலையூா் பாசன வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டுச்செடிகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்துக்கு ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம்

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

பள்ளிக்கு இடையூறாக இருக்கும் ஜல்லிக் கற்களை அகற்றக் கோரிக்கை

திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக உள்ள ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி சாலையில் தென்னவராயநல்லூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் அருகே நூதன முறையில் கஞ்சா கடத்திய இரண்டு போ் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருவாரூா் அருகே மே மாதம் ஒடிசாவிலிருந்து ஆந்திரம் வழியாக தஞ்சாவூரிலி... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.87.67 கோடி கடனுதவி

திருவாரூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 87.67 கோடி கடனுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. மகளிா் சுயஉதவிக்குழு விழாவை முன்னிட்டு, சென்னை கலைவாணா் அரங்கில் காணொலி காட்சி வாயிலாக அனைத்து... மேலும் பார்க்க

சிபிஎம் நடை பயண பிரசார இயக்கம்

திருத்துறைப்பூண்டி சிபிஎம் நகரக்குழு சாா்பில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி மக்கள் சந்திப்பு நடை பயண பிரசார இ... மேலும் பார்க்க