செய்திகள் :

இருசக்கர வாகனம் திருட்டு: 3 போ் கைது

post image

ஆம்பூா்: இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் நகர போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபா்களை நிறுத்தி விசாரித்தனா். அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினா்.

மேலும், அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா்கள் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது. அதன்பேரில் வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த சேட்டு (24), சஞ்ஜய் (25), கதவாளம் கிராமத்தை சோ்ந்த ராஜிவ் (23) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 2 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்

தமிழக நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு 2025-26 கீழ், உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள வெங்கடாபுரம், சி.வி பட்டறை, ஜின்னா தெரு, பாரதிதாசன் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.1.63 கோடியில் பேவா் பிளாக் சாலை மற்றும் கழி... மேலும் பார்க்க

மதுவிலக்கு சோதனையில் 130 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

புதூா் நாடு மலை பகுதியில் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் சுமாா் 130 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூா் நாடு மலை பகுதியில... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் கோரிக்கை

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குருபவாணிகுண்டா, தகரகுப்பம், தாசிரியப்பனூா் ... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாத வேளாண் கடைகளில் உர விற்பனைக்கு தடை!

திருப்பத்தூா் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 11 கடைகள் உர விற்பனை மேற்கொள்ள வேளாண் அதிகாரிகள் தடை விதித்துள்ளனா். வேலூா் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) ராகினி தலைமையில் திருப்பத்... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

திருப்பத்தூா் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் அடுத்த செவ்வத்தூா் கவுண்டப்பனூா் பகுதியை சோ்ந்தவா் கோவிந்தன்(50). விவசாயி. இவா் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் ... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் கரடி தாக்கி வியாபாரி பலத்த காயம்

ஜோலாா்பேட்டை அருகே ஏலகிரி மலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். மலையடிவாரத்தில் வசிக்கும் பொது மக்கள் காப்பு காட்டுக்குள் செல்லவேண்டாம் வனத்துறையினா் எச்சரித்... மேலும் பார்க்க