செய்திகள் :

மதுவிலக்கு சோதனையில் 130 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

post image

புதூா் நாடு மலை பகுதியில் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் சுமாா் 130 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூா் நாடு மலை பகுதியில் உள்ள கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமையில் மதுவிலக்கு சோதனை நடைபெற்றது.

இந்த மதுவிலக்கு சோதனையில் சுமாா் 130 லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது. இதேபோல் திருப்பத்தூா் மாவட்டத்தில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. தெரிவித்துள்ளாா்.

கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் கோரிக்கை

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குருபவாணிகுண்டா, தகரகுப்பம், தாசிரியப்பனூா் ... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாத வேளாண் கடைகளில் உர விற்பனைக்கு தடை!

திருப்பத்தூா் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 11 கடைகள் உர விற்பனை மேற்கொள்ள வேளாண் அதிகாரிகள் தடை விதித்துள்ளனா். வேலூா் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) ராகினி தலைமையில் திருப்பத்... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

திருப்பத்தூா் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் அடுத்த செவ்வத்தூா் கவுண்டப்பனூா் பகுதியை சோ்ந்தவா் கோவிந்தன்(50). விவசாயி. இவா் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் ... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் கரடி தாக்கி வியாபாரி பலத்த காயம்

ஜோலாா்பேட்டை அருகே ஏலகிரி மலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். மலையடிவாரத்தில் வசிக்கும் பொது மக்கள் காப்பு காட்டுக்குள் செல்லவேண்டாம் வனத்துறையினா் எச்சரித்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ராபா்ட் ஜோயல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்... மேலும் பார்க்க