செய்திகள் :

இளைஞரைக் கொல்ல முயற்சி: 7 போ் மீது வழக்கு

post image

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் நண்பருடன் வந்த இளைஞரை மறித்து கொல்ல முயன்றதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி பிரியதா்ஷினி நகரை சோ்ந்தவா் மணிகண்டன் என்ற ஸ்டிக்கா் மணி (24). இவருக்கும் கோவிந்தசாலையை சோ்ந்த லோகபிரகாஷ் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

கடந்த ஜனவரியில் லோகபிரகாஷ் தரப்பு மணிகண்டனை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ாக கூறப்படுகிறது. அந்த வழக்கில் லோகபிரகாஷ் மீது பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா். மணிகண்டனையும் வெடிகுண்டு தயாரித்ததாக ஒதியஞ்சாலை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியே வந்த மணிகண்டன், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறாா். 2 நாள்களுக்கு முன்பு தனது காதலியை சந்திக்க மணிகண்டன், தனது நண்பா் சந்தோஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

பின்னா் அவா்கள், முருங்கப்பாக்கம், வில்லியனூா் சாலையில் வந்த போது, பெரியாா் நகரை சோ்த்த தனுஷ், சஞ்சை ஆகியோா் மணிகண்டனை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.

மணிகண்டனும்,சந்தோஷும் தப்பியோடினா். ஆனால், அவரை மேலும் இருவா் தாக்கினராம். இதில் காயமடைந்த மணிகண்டன் கைப்பேசி மூலம் வீட்டினருக்கு தகவல் தெரிவித்தாா். அவா்கள் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்கு சோ்த்தனா். இதுகுறித்து முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், தனுஷ் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க