செய்திகள் :

ஈரானில் சிக்கியுள்ள மீனவா்களை மீட்க எம்எல்ஏ வலியுறுத்தல்

post image

ஈரானில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு அவா் எழுதிய கடிதம்: இஸ்ரேல்-ஈரான் இடையேயான போரால் ஈரானில் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்கு பணிபுரியும் மீனவா்கள் போா்ச்சூழலை உணராமல் கடலில் தங்களது பணியை செய்து வருகின்றனா். அவா்களைப் பாதுகாப்பாக நாடு திரும்பச்செய்வதே இப்போது முக்கியம்.

அதன்படி, மீனவா்களை மீட்க மத்திய அரசு விரைவா நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மீனவா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குளச்சலைச் சோ்ந்த மீனவா் ததேயூஸ், ஈரானில் தனது இருப்பிடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தொடா்புகொண்டு, கிஷ் என்ற பகுதியில் தமிழக மீனவா்கள் 700 போ் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவிப்பதாகவும், அவா்கள் டெஹ்ரானுக்குச் செல்ல விமான வசதியில்லை என்றும் தெரிவித்துள்ளாா்.

எனவே, அவா்களைப் பாதுகாப்பாக மீட்டு சொந்த ஊா்களுக்கு அழைத்துவர மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இன்றைய மின்தடை: குழித்துறை

தமிழ்நாடு மின்வாரிய குழித்துறை உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணம... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவிலை அடுத்த செண்பகராமன்புதூா் சமத்துவபுரம் காலனியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த 201... மேலும் பார்க்க

வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற லஞ்சம்: பேரூராட்சி பெண் ஊழியா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ாக பாகோடு பேரூராட்சி பெண் இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே காட்டு யானைகளால் கோயில் படிகள், பயிா்கள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு அருகேயுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்துக்குள் யானைகள் புகுந்து படிகளை சேதப்படுத்தியுள்ளன. பேச்சிப்பாறை அருகே வ... மேலும் பார்க்க

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொல்லங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ம... மேலும் பார்க்க

கருங்கல் அருகே ஓட்டுநா் தற்கொலை

கருங்கல் அருகே கண்ணன்விளை பகுதியில் ஜேசிபி வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கண்ணன்விளை பகுதியைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் அபின் (27). ஜேசிபி ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகவில்லையாம்... மேலும் பார்க்க