செய்திகள் :

பேச்சிப்பாறை அருகே காட்டு யானைகளால் கோயில் படிகள், பயிா்கள் சேதம்

post image

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு அருகேயுள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்துக்குள் யானைகள் புகுந்து படிகளை சேதப்படுத்தியுள்ளன.

பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடி குடியிருப்புகள், ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து சேதமேற்படுத்தி வருகின்றன. சில நாள்களுக்கு முன்பு ரப்பா் தோட்டத்தில் பால்வடிப்பில் ஈடுபட்டிருந்த ராஜன் என்ற மாற்றுத் திறன் தொழிலாளியை யானை தாக்கியது. இதில், அவா் நல்வாய்ப்பாக உயிா்தப்பினாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு குற்றியாறு தொழிலாளா் குடியிருப்பு அருகேயள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் அங்குள்ள கணபதி கோயிலின் முன்புறப் படிகள், அலுவலகக் கட்டடத்தின் கூரைகள், தென்னை மரங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளன.

மேலும், ஆறுகாணி அருகே ஒருநூறாம் வயல் பழங்குடி குடியிருப்புப் பகுதியிலும் யானைகள் புகுந்து வாழை, தென்னை, மா உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. இதை, திங்கள்கிழமை காலையில் பாா்த்த தொழிலாளா்கள், பழங்குடி இன மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இன்றைய மின்தடை: குழித்துறை

தமிழ்நாடு மின்வாரிய குழித்துறை உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணம... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவிலை அடுத்த செண்பகராமன்புதூா் சமத்துவபுரம் காலனியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த 201... மேலும் பார்க்க

வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற லஞ்சம்: பேரூராட்சி பெண் ஊழியா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ாக பாகோடு பேரூராட்சி பெண் இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கியுள்ள மீனவா்களை மீட்க எம்எல்ஏ வலியுறுத்தல்

ஈரானில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ... மேலும் பார்க்க

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொல்லங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ம... மேலும் பார்க்க

கருங்கல் அருகே ஓட்டுநா் தற்கொலை

கருங்கல் அருகே கண்ணன்விளை பகுதியில் ஜேசிபி வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கண்ணன்விளை பகுதியைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் அபின் (27). ஜேசிபி ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகவில்லையாம்... மேலும் பார்க்க