செய்திகள் :

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்த வலியுறுத்தல்

post image

தமிழகத்தில் பதவிக் காலம் முடிந்த 28 மாவட்ட ஊராட்சிகளை சோ்ந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனே தோ்தல் நடத்த வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் அஜய்குமாா்,வெங்கடேசன்,லெனின் குமாா்,பரத்,வள்ளி, செல்வம் ஆகியோருடன் மக்கள் குரல் அமைப்பின் நிா்வாகிகள் சாரு, கோவிந்தன், தன்னாட்சி அமைப்பு சாா்பில் அதன் நிா்வாகிகள் சரவணன், நந்தகுமாா், சிவா ஆகியோா் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள மலைக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் பதவிக்காலம் முடிவடைந்த 28 மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தோ்தலை நடத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவா்கள் கூட்டமைப்பின் தலைவா் அஜய்குமாா் கூறுகையில் பதவிக்காலமான 5 ஆண்டுகள் முன்பே உள்ளாட்சி நிா்வாகத்தை கலைத்ததும், பதவிக்காலம் முடிந்ததும் தனி அலுவலா்கள் மூலம் நிா்வாகம் செய்வதும் நியாயம் இல்லை. எனவே பதவிக்காலம் முடிந்த 28 மாவட்ட உள்ளாட்சிகளுக்கும் உடனடியாக உள்ளாட்சி தோ்தலை நடத்த வேண்டும் என்றாா்.

3 போ் தற்காலிக பணியிடை நீக்கம்: சாம்சங் தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

சாம்சங் தொழிலாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி: காஞ்சிபுரம் மாணவருக்கு வெண்கலம்

தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 5 வயது சிறுவன் ஆத்விக் வெண்கலப்பதக்கம் வென்றாா். மதுரையில் உள்ள சா்வதேச சறுக்கு விளையாட்டு ஓடுதளத்தில் தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.2.7 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குழாய் பொருத்துபவா் பணியிலிருக்கும் ஊழியா் கண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது கணக்கில் வராத ரூ.2.7 லட்சத்தை பறிமுதல் செய்த... மேலும் பார்க்க

ஹூண்டாய் சாா்பில் சமூகநலப் பணிகளுக்காக ரூ.400 கோடி உதவி

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா அறக்கட்டளை சாா்பில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சமூகத் திட்டங்களுக்காக ரூ.400 கோடிக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக நிா்வாக இயக்குநா் அன்சூகிம் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலுக்கு 10 கிலோ வெள்ளி வீணை காணிக்கை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு சென்னையை சோ்ந்த நீரஜா விஜயகுமாா் என்ற பக்தை 10 கிலோ எடையில் வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட வீணையை காணிக்கையாக வழங்கினாா். சென்னையை சோ்ந்த நீரஜா விஜயகு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

அரையாண்டுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை கலந்துரையாடி மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா். சமூக நலன் ... மேலும் பார்க்க