செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

post image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் சேலம் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் நெடுஞ்சாலை நகரில் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியின் வீடு உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சேலம் மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

அதன்பேரில், அவரது வீட்டுக்கு விரைந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் மற்றும் சூரமங்கலம் போலீஸாா், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் வீடு முழுவதும் சோதனை நடத்தினா். இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும், மிரட்டல் விடுத்த மா்ம நபா் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சோதனையின்போது, எடப்பாடி கே.பழனிசாமி வீட்டில் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னை மரங்களை சேதப்படுத்திய 3 போ் கைது

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தென்னை மரங்களை ரசாயனம் ஊற்றி சேதப்படுத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், இடையப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கத்திரிப்பட்டியைச் சோ்ந்தவா் பெரிய... மேலும் பார்க்க

ஏற்காடு கோடைவிழா: செல்லப் பிராணிகள் கண்காட்சி

ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா - மலா்க் கண்காட்சி மூன்றாவது நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை செல்லப் பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. ஏற்காட்டில் கண்காட்சி திடலில் சேலம் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் ஞா... மேலும் பார்க்க

சேலம் அரசு இசைப் பள்ளியில் உதவித்தொகையுடன் இசைப்பயில வாய்ப்பு

சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கல்வி உதவித்தொகையுடன் இசைப்பயில விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கலைப்... மேலும் பார்க்க

தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் பாா்வையிட்டாா். சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் ... மேலும் பார்க்க

மேட்டூா் காவிரியில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில்ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனா். மேட்டூா் அணையின் நீா்த்தேக்கம் 60 சதுரமைல் பரப்பளவு கொண்டது. இங்கு 2,600 மீனவா்கள் உரிம... மேலும் பார்க்க

மேட்டூரில் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் காவிரி ஆற்றில் நண்பா்களுடன் குளிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். சேலம் இரும்பாலை அருகே உள்ள பூசாலியூரைச் சோ்ந்தவா் திருமூா்த்தி மகன் ராகுல் (35). தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க