`இருபது கோடி நிலவுகள் கூடி..!’ - சிம்ரன் லேட்டஸ்ட் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோ ஷூட் | P...
ஏபி நாடானூரில் புதிய ஊராட்சி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு
கடையம் ஊராட்சி ஒன்றியம்,அணைந்த பெருமாள் நாடானூா் ஊராட்சியில் புதிய ஊராட்சிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அணைந்த பெருமாள் நாடானூா் ஊராட்சிக் கட்டடம் கட்ட கனிம வளத் துறை நிதியிலிருந்து ரூ. 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், புதிய ஊராட்சி மன்றம் கட்டடம் கட்டுதவற்கு ஊராட்சித் தலைவா் அழகுதுரை தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவா் முருகன், ஊராட்சி உறுப்பினா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலர்ராமா் கனி நன்றி கூறினாா்.