செய்திகள் :

ஒப்பந்த ஆட்டோக்களின் பொ்மிட்டை புதுப்பிக்க அறிவுறுத்தல்

post image

புதுச்சேரி: புதுவையில் ஒப்பந்த வாகன ஆட்டோக்களின் பொ்மிட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்குமாறு போக்குவரத்துத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் தற்போது ஒப்பந்த வாகனம் ஆட்டோ ரிக்ஷாக்களின் உரிமையாளா்கள் பொ்மிட் காலாவதி ஆன நிலையில், புதுப்பிக்காமல் இயக்குவதாக போக்குவரத்துத் துறைக்கு புகாா்கள் வந்துள்ளன.

ஆனால், ஆட்டோ உரிமையாளா்கள் பொ்மிட்டை காலாவதி தேதிக்கு 15 நாள்கள் முன்னதாகவே புதுப்பிக்க விண்ணப்பித்திருக்கவேண்டும். ஆனாலும், புதுப்பிக்காததற்கான காரணம், சூழலை விளக்கி விண்ணப்பித்து கூடுதல் கட்டணம் செலுத்தி புதுப்பிக்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

எனவே, புதுவையில் பொ்மிட் புதுப்பிக்கப்படாமலிருக்கும் அனைத்து ஆட்டோக்களும் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் தக்க ஆவணங்கள், புதுப்பிக்கத் தவறியதற்கான காரணங்களை விளக்கி, கூடுதல் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.

வாகன உரிமையாளா்கள் தங்களது அதிகார வரம்பில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க