செய்திகள் :

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், விளாங்குடி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் நவீன்குமாா் (20). இவா், கடந்த 29.5.2025 அன்று, திருமானூா் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள நீரேற்று நிலைய பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த போது, அரியலூா் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினா் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி உத்தரவிட்டதையடுத்து, நவீன்குமாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அதற்கான நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூா் மாவட்டகாவல் துறையினா் வழங்கினா்.

அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம்: காணொலியில் துணை முதல்வா் அடிக்கல்

அரியலூா் விளையாட்டு அரங்கில் ரூ. 10.15 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய செயற்கை இழை வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானத்துக்கு சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்க... மேலும் பார்க்க

திருமானூரில் தீயணைப்பு நிலையம்: அரசாணை வெளியீடு

அரியலூா் மாவட்டம், திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அரியலூரில் இருந்து சுமாா் 33 கிலோ மீட்ட... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை ரேஷன் குறைதீா் நாள்

அரியலூா், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 4 வட்டாட்சியா் அலுவலகங்களில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ரேஷன் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பி... மேலும் பார்க்க

8 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், சோழமாதேவி, இடங்கண்ணி, அரங்கோட்டை, வாழைக்குறிச்சி, குருவாடி, ஸ்ரீபுரந்தான், ஸ்ரீராமன் மற்றும் ஓலையூா் ஆகிய 8 கிரா... மேலும் பார்க்க

அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளா்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. ... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூலை 14-இல் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான குடியரசு மற்றும் பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 14 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்காக அரியலூரை அட... மேலும் பார்க்க