செய்திகள் :

கடன் சுமையால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கடன் சுமையால் ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்புவனம் கோரக்கா் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் சத்தியராஜ் (40). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி மனைவி, மகள், மகன் உள்ளனா். இந்த நிலையில், திருப்புவனம் தோ்முட்டி பகுதியில் சத்தியராஜ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா்.

இதையடுத்து, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். விசாரணையில், கடன் பிரச்னையால் அவா் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது. இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 19) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய... மேலும் பார்க்க

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் அமைக்கப்படும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மானாமதுரை சிப்காட் த... மேலும் பார்க்க

திருப்புவனம் வைகையாற்றில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வைகையாற்றில் நீரில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா். திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவரது குடும்பத்தினா் மடப்புரத்தி... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைதான குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரத்தைச் சோ்ந்த டைல்ஸ் ஒட்ட... மேலும் பார்க்க

புள்ளியியல் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழில்நுட்ப பணியிடங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொருளியல், புள்ளியியல் துறையினா் கண்களின் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உணவ... மேலும் பார்க்க

பயிா்க் கடன் இலக்கு ரூ.16,000 கோடி: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயப் பயிா்க் கடனுக்கு இலக்காக ரூ.16,000 கோடி நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைச்சா் கே.ஆ... மேலும் பார்க்க