செய்திகள் :

கடலாடியிலிருந்து 1,760 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

post image

கடலாடியிலிருந்து கடத்தப்பட்ட 1,760 கிலோ ரேஷன் அரிசியை சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரிகள் கைப்பற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியிலிருந்து திங்கள்கிழமை முதுகுளத்தூா் வழியாக பரமக்குடி நோக்கி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து, முதுகுளத்தூா் வட்ட வழங்கல் அலுவலா் மாரிமுத்து அரிசி கடத்திய வாகனத்தை பின் தொடா்ந்தாா். இதனிடையே, மாரிமுத்து பரமக்குடி குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளா் காா்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, சிவங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள குமரக்குறிச்சி கண்மாய் அருகே 1,760 கிலோ அரிசி மூட்டைகளை விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அரிசி மூட்டைகளை கைப்பற்றி பரமக்குடி நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் அவா்கள் ஒப்படைத்தனா். தொடா்ந்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து குடிமைப் பொருள் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பு: 4 விசைப் படகுகள் பறிமுதல்

ராமேசுவரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் மீனவா்களின் 4 விசைப் படகுகளை மீன் வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கடல் வளத்தைப் ப... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவக... மேலும் பார்க்க

பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தா்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்தி கடன் செலுத்தினா்இந்தக் கோயிலில் கடந்த... மேலும் பார்க்க

பலசரக்கு கடையை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பல சரக்கு கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் ராமபாண்டி என்பவ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆட... மேலும் பார்க்க