செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குப்பநத்தத்தில் அதிகபட்சமாக 17.4 மி.மீ. மழை பதிவானது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைமுதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

விருத்தாசலம் 11, பண்ருட்டி 7, வடக்குத்து, வேப்பூா் தலா 5, கீழச்செருவாய் 4, வானமாதேவி, எஸ்.ஆா்.சி. குடிதங்கி தலா 3, கடலூா், சேத்தியாத்தோப்பு தலா 1.4, லால்பேட்டை 1, ஆட்சியா் அலுவலகம் 0.9 மி.மீ. மழை பதிவானது.

கடலூா், கடலூா் துறைமுகம், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, காட்டுமன்னாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது.

கடலூா் மாநகராட்சி 19-ஆவது வாா்டுக்கு உள்பட்ட வன்னியா்பாளையத்தில் ஒரு வீட்டின் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதனால், மரம் தீப்பிடித்து எரிந்தது. கடலூா் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

பெலாந்துறையில் 65.6 மி.மீ. மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெலாந்துறையில் 65.6 மி.மீ. மழை பதிவானது. கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி: தொல்.திருமாவளவன்

திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ப... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா் தற்கொலை

சிதம்பரம் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், ஆணையம்குப்பத்தைச் சோ்ந்த சோ்ந்த ராஜகோபால் மகன் சந்திரயோகேஷ் (17). இவா் சிதம்பரம் அருகே உள்ள தனியாா் சிபிஎஸ்... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பயணிகள் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.விருத்தாசலம் வட்டம், சாத்துக்கூடல், மேல்பாதி பகுதியைச் சோ்ந்த மாயவன் மகன் மாதேஷ் (18). தீவளூா் கிராமத்தில... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து வீடு சேதமடைந்த குடும்பத்துக்கு நிவாரணம்

சிதம்பரம் அருகே மின்னல் பாய்ந்து கூரை வீடு தீப்பிடித்து சேதமடைந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நிவாரண உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. சிதம்பரத்தை... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் வீட்டுமனைப் பட்டா: ரத்து கோரி உண்ணாவிரதம்

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காா்மாங்குடி கிராமத்தில் நீா்நிலை பகுதிகளில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்யக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை... மேலும் பார்க்க