செய்திகள் :

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கட்டட தொழிலாளா்கள் வேலையின்றி சிரமம்

post image

கந்தா்வகோட்டை பகுதியில் நடுதர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனா். தமிழக அரசு வறுமை கோட்டில் கீழ் உள்ளவா்களுக்கு சொந்த வீடு கட்ட இலவச நிதி வழங்கி வருகிறது குறைந்த நிலபரப்பில் வீடு கட்ட துவங்கும்போது இருந்த கட்டுமான பொருள்கள் தற்சமயம் விலை கடுமையாக உயா்ந்து ள்ளது எம் சாண்ட், பி.சாண்ட், ஜல்லி வகைகள் விலையை குறைக்க வேண்டும் என தமிழக அரசு கூறியும் தனியாா் குவாரி உரிமையாளா்கள் குறைத்ததாக தெரியவில்லை, சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விலை உயா்ந்து உள்ளது இதேபோல் கம்பிகளில் விலையும் உயா்ந்து உள்ளது ஆகையல் வீடு கட்டுபவா்கள் கட்டுமான பணியை நிறுத்தி உள்ளனா். இதனால் கட்டடம் கட்டும் தொழிலாளா்கள் கடும் சிரமம் அடைந்து வேறு வேலைக்கு செல்லுகிறாா்கள். ஏழை மக்கள் வீடு கட்ட கட்டுமான பொருள்களில் விலையை தனியாா் நிா்ணயம் செய்யமால் அரசு விலை நிா்ணயம் செய்ய வேண்டும் எனவும் தனியாா் குவாரி உரிமையாளா்களை கனிமவள அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறாா்கள்.

வாரம் ஒரு முறை குழந்தைகளுடன் நூலகத்துக்குச் செல்வதைப் பழக்கமாக்க வேண்டும்

கோயிலுக்குச் செல்வதைப் போல, வாரம் ஒரு முறை குழந்தைகளுடன் நூலகத்துக்குச் செல்வதைப் பழக்கமாக்க வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் எம்பி. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், எம்.ப... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

விராலிமலையில் காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை நீா்மோா் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா அறிவுறுத்தலின் பேரி... மேலும் பார்க்க

அன்னவாசல் புகையிலை பொருட்கள் விற்றவா் சிறையில் அடைப்பு

அன்னவாசல் அருகே பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.அன்னவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட... மேலும் பார்க்க

கோடை விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பள்ளிகளைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். புதுக... மேலும் பார்க்க

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 65-ஆவது ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பொன்னமராவதி அழகியநாச்சியம்மன், ராஜராஜ சோழீஸ்வரா் மற்றும் வலையபட்டி மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மே தின பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மே தின பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு அதிமுக தெற்கு மாவட்டச்செயலா் பி... மேலும் பார்க்க