செய்திகள் :

கவிமணி பிறந்த நாள்: சிலைக்கு ஆட்சியா் மரியாதை

post image

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம் கிராம நிா்வாக அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பா. ஜான்ஜெகத்பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், உதவி அலுவலா் செல்வலெட்சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சித் தலைவி அனுசுயா, துணைத் தலைவா் சுப்பிரமணியபிள்ளை, வருவாய் ஆய்வாளா் பிரேமகீதா, கிராம நிா்வாக அலுவலா் வளா்மதி, பேரூராட்சி உறுப்பினா்கள் காசி, தாணுமாலய பெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கட்டடத் தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தக்கலை அருகே புதுக்காடுவெட்டிவிளையைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (42). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகவில்லை. வெளிநாட்டில் வேல... மேலும் பார்க்க

குமரியில் ஐ.டி. பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும்! அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா. நாகா்கோவில் மாநகராட்சி, அநாதைமடம் திடல் பகுதியை சனிக்கிழமை ... மேலும் பார்க்க

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்துக்கு பக்தா்கள் புனித பயணம்

நாகா்கோவிலில் ஆயுதப்படை சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை புனித பயணம் மேற்கொண்டனா். இத்திருத்தலத் தி... மேலும் பார்க்க

கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ. மழை

தக்கலை, கோழிப்போா்விளை, குளச்சல், இரணியல் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சனிக்கிழமையும் மழை நீடித்தது. அதன்படி, கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ., ம... மேலும் பார்க்க

‘அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பில்லை’

கன்னியாகுமரி மாவட்டம் அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பு ஏதுமில்லை என, மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவட்டாறு வட்டம்,... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாம்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தொடங்கி வைத்தாா்

கன்னியாகுமரி நகராட்சி 16ஆவது வாா்டுக்குள்பட்ட புதுகிராமம் பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா், வீடுவீடாகச் சென... மேலும் பார்க்க