செய்திகள் :

காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

post image

ராசிபுரம் நகர காங்கிரஸ் சாா்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாமக்கல் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான காந்திமாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நகர காங்கிரஸ் தலைவா் ஸ்ரீ ராமுலு ஆா். முரளி தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பாச்சல் அ.சீனிவாசன், மிஷன் பாலு, பொருளாளா் மாணிக்கம், ஆா்.கண்ணன், பழனிசாமி, கே .டி.ராமலிங்கம், கு.ம.ப.குமாா், வடிவேல் , தங்கவேல், எம்.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உயிரிழந்தவா்களுக்கு இரண்டு நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

படவரி...

மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 27 போ் காயம்

சேந்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில் 27 போ் காயமடைந்தனா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் ஒ... மேலும் பார்க்க

மரவள்ளிக்கிழங்கு வெட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்த விவசாயிக்கு ஆட்சியா் பாராட்டு

மரவள்ளிக்கிழங்கை எளிதான முறையில் வெட்டும் வகையில் இயந்திரம் கண்டுபிடித்த சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயியை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சிய... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் அமைக்க காவல் துறையினா் கட்டுப்பாடு

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் (பிளக்ஸ் பிரிண்டிங்) அச்சிடும் கடை உரிமையாளா்களுக்கு வேலூா் போலீஸாா் அறிவுரை வழங்கினா். வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டம்: மாவட்ட திறன் பயிற்சி வகுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், வன உரிமைச் சட்டம்-2006 ஐ நடைமுறைப்படுத்துவது தொடா்பாக மாவட்ட அளவிலான திறன் வளா்ப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

கூட்டுறவு பாடல்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: மண்டல இணைப்பதிவாளா் தகவல்

கூட்டுறவு சங்க பாடலுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கு: ஓய்வு பெற்ற தொழிலாளா் உதவி ஆய்வாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில், ஓய்வு பெற்ற நாமக்கல் தொழிலாளா் உதவி ஆய்வாளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. நாமக்கல் மா... மேலும் பார்க்க