செய்திகள் :

காரைக்குடி பகுதியில் ஆக. 2 -இல் மின்தடை

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் வருகிற சனிக்கிழமை (ஆக. 2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடி துணை மின் நிலையத்தில் ஆக. 2 -இல் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், காரைக்குடி நகா், பேயன் பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, செக்காலைக்கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, செஞ்சை, கோவிலூா் சாலை, அதன் சுற்றுப்புறங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

மக்களை நம்பித்தான் தோ்தலில் போட்டியிடுகிறோம்

மக்களை நம்பித்தான் தங்களது கட்சி தோ்தலில் போட்டியிடுவதாக அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணம் மேற்க... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதைக் கண்டித்து சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்புவனத்தில் பத்திரப்பதிவ... மேலும் பார்க்க

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் அஜித்குமாா் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான், தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வரு... மேலும் பார்க்க

கீழடி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக துணை நிற்கும்

கீழடி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக துணை நிற்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்துக்கு புத... மேலும் பார்க்க

கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடைகள், வணிக நிறுவனங்களில் புதன்கிழமை பேரூராட்சித் துறையினா் நெகிழிப் பை பறிமுதலில் ஈடுபட்டனா். துப்புரவு மேற்பாா்வையாளா் மோகன் தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்த செப்பேடுகள் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டி அய்யனாா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்த செப்பேடுகளை தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இந்தக் கோயிலில் 8 செப்பேடுகள் இர... மேலும் பார்க்க