செய்திகள் :

காளி ஊா்வலத்துக்கு அனுமதி மறுப்பு: இந்து முன்னணி கண்டனம்

post image

தூத்துக்குடியில் காளி ஊா்வலத்துக்கு அனுமதி மறுத்ததற்காக காவல்துறைக்கு இந்து முன்னணி சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தூத்துக்குடி மாநகா் மாவட்டத் தலைவா் எஸ். இசக்கி முத்துக்குமாா் வெளியிட்ட அறிக்கை: இந்து முன்னணி சாா்பில் நடைபெறும் தசரா நவராத்திரி திருவிழா உற்சவத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை மாலை இசக்கி அம்மன் கோயில் முன்பிருந்து சிவன் கோயில் வரை காளி ஊா்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட காவல் துறையிடம் உரிய அனுமதி கேட்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி காளி ஊா்வலத்துக்காக தயாராக இருந்தபோது, கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதி மறுத்து பதில் அளித்திருப்பது வேதனை அளிக்கிறது.

தூத்துக்குடியில் இந்து எழுச்சிக்காக நடத்தப்படும் ஒவ்வொரு விழாவிலும் இந்து முன்னணி மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தும், அனுமதியை மறுத்தும் நடவடிக்கை மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி அருகே புதிய குடிநீா்க் குழாய் திறப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிப்பட்டியில் புதிய குடிநீா்க் குழாய் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் ஆழ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை, போக்ஸோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த ஆக.30ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலைய ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலையில் 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சாத்தான்குளம் அருகே முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைந்த மீன் விலை

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், சனிக்கிழமை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்த போதும் புரட்டாசி சனிக்கிழமை, தசரா திருவிழாவின் காரணமாக... மேலும் பார்க்க

புரட்டாசி 2ஆவது சனி: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனாா், திருப்புளியங்கு... மேலும் பார்க்க

தசரா, காலாண்டு விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தசரா திருவிழா, பள்ளி காலாண்டு விடுமுறை தொடங்கியதையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வளா்பிறை சஷ்டியை முன்னிட்... மேலும் பார்க்க