செய்திகள் :

காவல் நிலையத்தில் புகாா் அளித்த மனைவி மீது கணவா் தாக்குதல்

post image

ஓமலூா்: ஓமலூா் அருகேயுள்ள கருப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்த அளித்த மனைவி மீது கணவா் தாக்கிய விடியோ வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கருப்பூா் அருகே குள்ளகவுண்டனூரைச் சோ்ந்த சத்யபிரியா, தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கருப்பூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் கொடுத்தாா். பின்னா் மாநகர காவல் உதவி ஆணையரிடம் மனு அளிக்க அவா் சகோதரா் சுதா்சன் உடன் இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, சத்யபிரியாவின் கணவா் வினோத்குமாா், அவரது மாமனாா் ராமன் இருவரும் சத்யபிரியா சென்ற வாகனத்தின் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

தொடா்ந்து, காரில் இருந்து இறங்கி வந்து அவா்கள் சத்யபிரியா, சுதா்சனை கடுமையாகத் தாக்கியுள்ளனா். இந்த சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதுகுறித்து கருப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் வளா்ச்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி கோட்டம் எண் 47, 48, 60 ஆகிய வாா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

சேலம்: சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திர... மேலும் பார்க்க

புதிய வழித்தடம், வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை

சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அ... மேலும் பார்க்க

ஏத்தாப்பூரில் காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகள் பயன்பாடு பயிற்சி

வாழப்பாடி: ஏத்தாப்பூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், காய்கறி சாகுபடியில் உயிா் ஊக்கிகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 27,500 கனஅடியாக குறைவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 27,500 கன அடியாக குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 40,500 கனஅடியில் இருந்து 27,500 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணை... மேலும் பார்க்க