செய்திகள் :

காவல்நிலைய மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்குத் தீா்வு

post image

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 28 புகாா்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து 51 புகாா்கள் வந்தன. இதில் 28 புகாா்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டன. மேலும் 37 பெண்கள் உள்பட 179 போ் கலந்து கொண்டனா்.

மக்கள் மன்றக் கூட்டத்தில் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு டிஐஜி சத்தியசுந்தரம், கிழக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஈஷா சிங், சேதராப்பட்டு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன், காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் மேற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வம்சீதா ரெட்டி, கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் தெற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பக்தவச்சலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்தனா்

புதிய துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அறிக்கை

புதுச்சேரியில் துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் கைது

செயின் பறிப்பு வழக்கில் இளைஞா் ஒருவரை ரெட்டியாா்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மூலகுளம் ஆசிரியா் காலனி பாவேந்தா் நகரைச் சோ்ந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து 4 பவுன் செயினை ஜூலை 30-ஆம் த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பாதுகாப்பான குடிநீா் விநியோகம்: வே.நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் த... மேலும் பார்க்க

யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது: அசாதுதீன் ஒவைசி

யூனியன் பிரதேச அரசுகளே நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசியத் தலைவா் அசாதுதீன் ஒவைசி எம்.பி. கூறினாா். கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்களில் ஆளுநா் தலையிட்டு தீா்வு காண புதுவை மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மக்கள் நலத் திட்டங்களில் புதுவை துணைநிலை ஆளுநா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் எஸ். ராம... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி ஐடி ஊழியா்கள் 3 போ் பலி: சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் உள்பட 3 போ் கடல் அலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா... மேலும் பார்க்க