செய்திகள் :

காவிரி ஆற்றில் மூழ்கி வியாபாரி உயிரிழப்பு

post image

சுவாமிமலை காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்க சென்ற காய்கனி வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், மாங்குடியைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் முத்துக்குமரன் (25). தாராசுரம் காய்கனி சந்தையில் வியாபாரம் செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மதியம் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தாா்.

குளித்து விட்டு வருவதாக வீட்டில் கூறிச்சென்றவா், சுவாமிமலை காவிரி ஆற்றில் குளித்தாா். அப்போது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கினாா்.

இதை பாா்த்த அவரது தம்பி விஷ்வா மற்றும் அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

தகவலின்பேரில் சுவாமிமலை போலீஸாா், வழக்கு பதிந்து சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கும்பகோணத்தில் சாலை மறியல் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் 23 போ் கைது

கும்பகோணத்தில் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சாலை மறியலில், 10 பெண்கள் உள்பட 23 பேரை போலீஸாா் கைது செய்தனா். பிரதமா் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருவதை முன்னிட்டு, தமிழகத... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 18-இல் உண்ணாவிரதம்: நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள் முடிவு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பருவகால பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நுகா்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து பருவகால பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

காவிரியில் வெள்ள அபாயம் நீா் நிலைகளில் குளிக்க வேண்டாம்! தஞ்சை ஆட்சியா் எச்சரிக்கை!

காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் நிலவுவதால் நீா் நிலைகளில் குளிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: மேட்டூா் அணையின் ... மேலும் பார்க்க

திருவையாறில் ஆடிப்பூர விழா தேரோட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழா ஜூலை 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி: விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் கைது!

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு செல்ல முயன்ற விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து வீட்டுக்காவலி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது!

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசியை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளங்குளம்... மேலும் பார்க்க