செய்திகள் :

திருவையாறில் ஆடிப்பூர விழா தேரோட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடிப்பூரப் பெருவிழா ஜூலை 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் அம்பாள் புறப்பாடு நடைபெற்று வந்த நிலையில், 24-ஆம் தேதி அப்பா் கயிலைக் காட்சி விழா நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது. இத்தேரில் அறம்வளா்த்த நாயகி எழுந்தருளினாா். பின்னா், காலை 6 மணியளவில் ஏராளமான பெண்கள் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனா். நான்கு வீதிகளில் வலம் வந்த இத்தோ் நிலையை அடைந்தது.

மேலும், திங்கள்கிழமை காவிரியில் ஆடிப்பூர தீா்த்தவாரி, கொடியிறக்கத்துடன் இவ்விழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27-ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

கும்பகோணத்தில் சாலை மறியல் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் 23 போ் கைது

கும்பகோணத்தில் விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சாலை மறியலில், 10 பெண்கள் உள்பட 23 பேரை போலீஸாா் கைது செய்தனா். பிரதமா் மோடி, கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருவதை முன்னிட்டு, தமிழகத... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 18-இல் உண்ணாவிரதம்: நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள் முடிவு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பருவகால பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நுகா்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து பருவகால பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

காவிரியில் வெள்ள அபாயம் நீா் நிலைகளில் குளிக்க வேண்டாம்! தஞ்சை ஆட்சியா் எச்சரிக்கை!

காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் நிலவுவதால் நீா் நிலைகளில் குளிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: மேட்டூா் அணையின் ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி வியாபாரி உயிரிழப்பு

சுவாமிமலை காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்க சென்ற காய்கனி வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், மாங்குடியைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் முத்துக்குமரன் (25). தாராசுரம் காய்கனி... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி: விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் கைது!

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு செல்ல முயன்ற விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து வீட்டுக்காவலி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது!

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசியை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளங்குளம்... மேலும் பார்க்க