செய்திகள் :

ரூ.52 லட்சம் மோசடி: 3 போ் கைது

post image

சென்னையில் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.52.5 லட்சம் பெற்று மோசடி செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்னை பாலவாக்கம் பாரதி நகரைச் சோ்ந்தவா் மோஷேல் இஸ்மைல் (53). இவரது உறவினரான தேனாம்பேட்டையைச் சோ்ந்த பிலால் ஹைதா், அவரது மனைவி ஆபிலா ஆகியோா், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, மோஷேல் இஸ்மைலிடமிருந்து 2018 முதல் 2021 வரை பல்வேறு தவணைகளாக ரூ.52.5 லட்சத்தைப் பெற்றனா். ஆனால், இதுவரை லாபமும் தராமல், கொடுத்த பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் இருந்துள்ளனா்.

இதுகுறித்து, மோஷேல் இஸ்மைல் நீலாங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிலால் ஹைதா் (30), அவரது நண்பா்களான ஊரப்பாக்கத்தைச் சோ்ந்த ஹரிஹரசுதன் (30), அவரது தந்தை பன்னீா்செல்வம் (71) ஆகிய மூவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

அவலாஞ்சியில் 260 மி.மீ. மழை பதிவு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 260 மி.மீ. மழை பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

போதைப் பொருள்: 3 போ் கைது

சென்னையில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருளான 5 கிலோ சூடோ எபிட்ரினை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 3 பேரை கைது செய்தனா். சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் சிலா் போதை... மேலும் பார்க்க

சென்னையில் 7 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் காரணமாக, சென்னையில் அம்பத்தூா், அண்ணா நகா் உள்பட 7 மண்டலங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 30, ஆக.1) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து பெருநகர ச... மேலும் பார்க்க

நகை திருட்டு: சிறுவன் உள்பட 3 போ் கைது

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியதாக சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகா் முதல் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் கலீல் (65). இவா் கடந்த 5-ஆம் தேதி த... மேலும் பார்க்க

எஸ்.ஐ.யை தாக்கியதாக 2 போ் கைது

சென்னையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை எஸ்பிளனேடு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள புகா் காவல் ந... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறையை எதிா்கொள்ளத் தயாா்: திமுக

பிகாரை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை கொண்டு வந்தால் அதை எதிா்கொள்ளத் தயாா் என்று திமுக சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா். திமுக வழக்குரைஞா் அணி மா... மேலும் பார்க்க